Saturday, July 16, 2011

அப்ரிடி இன்னும் பக்குவம் அடையாதவர்: கம்பீர்

பாகிஸ்தான் முன்னாள் அணித் தலைவர் அப்ரிடி இன்னும் பக்குவம் அடையவில்லை என்று இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

உலகக் கிண்ணத்தை வென்ற பிறகு, இந்த வெற்றியை மும்பை தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு அர்ப்பணிப்பதாக கம்பீர் தெரிவித்திருந்தார்.

மேலும் கருத்து தெரிவித்துள்ள கம்பீர், 'மும்பை தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு உலகக் கிண்ண வெற்றியை அர்ப்பணிப்பதாகக் கூறியது எனது தனிப்பட்ட கருத்து.

flagcounter

free counters

Google friend connect

 

Resistance Bands by Free Blogger Templates