உலகக் கிண்ணத்தை வென்ற பிறகு, இந்த வெற்றியை மும்பை தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு அர்ப்பணிப்பதாக கம்பீர் தெரிவித்திருந்தார்.
மேலும் கருத்து தெரிவித்துள்ள கம்பீர், 'மும்பை தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு உலகக் கிண்ண வெற்றியை அர்ப்பணிப்பதாகக் கூறியது எனது தனிப்பட்ட கருத்து.

